AzhvArgal anubavikkum ThiruvenkatamudaiyAn Part02 ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி திருவோணம் திருவேங்கடமுடையான் வைபவத் தொடரில் –
ஆழ்வார்கள் அனுபவிக்கும் திருவேங்கடமுடையான்
என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி ஸுப்ரஜா ஸ்ரீராம்  –  இரண்டு பகுதிகளாக ஸங்கீத உபந்யாஸம்
வழங்குகிறார்.

இரண்டாம் பகுதியில்

**நாயேன் என்று ஆழ்வார் ஆச்ரயிப்பதை அனுபவிக்க வாரீர்
**அடியேன் இடரைக் களையாயே!
**என் நெஞ்சமே இனிது உவந்து
**அடிமைத் தொழில் பூண்டாயே! என்று கலியன் நெஞ்சை கொண்டாடுதல்
**மந்தி பாய் வடவேங்கடமாமலை

நிகரில் வாத்ஸல்யம், உஜ்ஜவலமான ஸ்ரீநிவாஸனின் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து படியாய்க் கிடந்து பவளவாய் காண்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-21
07-October, 2021

2 comments

  1. மிகவும் சிறப்பாக உள்ளது. நடை, clarity, குரல், deep knowledge has made this two part series in புரட்டாசி வைபவம் brilliant

  2. Divine anubhavam of Thiruvangadamudaiyaan through Azhwars and Acharyaas Srisookthis. Dhanyaasmi adiyen🙏

Leave a Reply