ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் திருவேங்கடமுடையான் வைபவத் தொடரில் –
ஆழ்வார்கள் அனுபவிக்கும் திருவேங்கடமுடையான்
என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி ஸுப்ரஜா ஸ்ரீராம் – இரண்டு பகுதிகளாக ஸங்கீத உபந்யாஸம்
வழங்குகிறார்.
இரண்டாம் பகுதியில்
**நாயேன் என்று ஆழ்வார் ஆச்ரயிப்பதை அனுபவிக்க வாரீர்
**அடியேன் இடரைக் களையாயே!
**என் நெஞ்சமே இனிது உவந்து
**அடிமைத் தொழில் பூண்டாயே! என்று கலியன் நெஞ்சை கொண்டாடுதல்
**மந்தி பாய் வடவேங்கடமாமலை
நிகரில் வாத்ஸல்யம், உஜ்ஜவலமான ஸ்ரீநிவாஸனின் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து படியாய்க் கிடந்து பவளவாய் காண்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-21
07-October, 2021

மிகவும் சிறப்பாக உள்ளது. நடை, clarity, குரல், deep knowledge has made this two part series in புரட்டாசி வைபவம் brilliant
Divine anubhavam of Thiruvangadamudaiyaan through Azhwars and Acharyaas Srisookthis. Dhanyaasmi adiyen🙏