Ahameva-Parathathvam-Part02–Varadharaja Panchashat

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி திருவோண திருநட்சத்திர வைபவ மஹோத்ஸவத் தொடரில்
வரதராஜ பஞ்சாஸத்

  • இரண்டாம் பகுதி.
    வழங்குகிறார்.
    ஸ்ரீ உ வே திண்டுக்கல் ஸுந்தர்ராஜன் ஸ்வாமி

இதில்,

**சித்தாஞ்சனம் எது? அதைக் கொண்டு எதை உணரலாம்?
**புழு தொடங்கி ப்ரஹ்மாதி பர்யந்தம் வினைப்பயன் உண்டு
**அத்திகிரி அருளாளன் திருவடியே கதி
**அருளாழி புட்கடவீர் அவர் வீதி
**மரகத மலை

வையம் கண்ட வைகாசித் திருநாள் காணும், அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேத தேவாதி தேவனை ஆஸ்ரயிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமனுஜ தாசர்கள்
ப்லவ-புரட்டாசி-11
27 September, 2021

One comment

Leave a Reply