Krishnam Vandhe Jagadhgurum .. Second Part ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் அவதார மஹோத்ஸவத் தொடரில் –
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்னும் தலைப்பில், விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ண தபஸ்வினி*
ஆழ்வார்கள் பாசுரங்களைக் கொண்டு – இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

இரண்டாவது  பகுதியில்
அடுத்த நான்கு ஸ்லோகங்களின் அர்த்த விசேஷங்கள்.  கேட்டு இன்புறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 31 | Dated 16 Sept, 2021

2 comments

  1. அடியேன் மாமி! ஸ்ரீகிருஷ்னாஷ்டகம், ஸ்லோகங்கள் 5,6,7,மற்றும் 8, ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு அற்புதமாக சாதித்துள்ளீர்கள்! தன்யோஸ்மின் 🙏🙏

Leave a Reply