Suba:-Chithrakoodasou.. Thanichlokam Anubhavam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை  திருநட்சத்திர வைபவத் தொடரில் —

*ஆவணி ம்ருகஸீர்ஷம் – *ந்யாய வேதாந்த  வித்வான் ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை   கிருஷ்ணமாசார்ய  ஸ்வாமி ஶதாப்தி திருநக்ஷத்திரம்  (100 years completion).
ஸ்வாமியின் பெருமைகளை ஓரிரு வார்த்தைகள் மற்றும்

ஸுபகச் சித்ர கூடோஸௌ – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**பெரியவாச்சான் பிள்ளை பெயர்க்காரணம் – ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை  கிருஷ்ணமாசார்ய  ஸ்வாமி  திருவுள்ளப்படி
**பெரிய பெருமாளுக்கு திருவரங்கம்.. பெருமாளுக்கு  சித்ரகூடம்
**அதுவே அழகர் கோவில்
*மருதப் பொழிலணி.. கருதி உறைகின்ற
**போவது கிறி
**எந்த மலை.. இமாச்சாலம்; மேரு இல்லை..  திருமாலிருஞ்வோலை

உகந்தருளின நிலமே நமக்கு உத்தேச்யம் என்பதை உரைக்கும் ஸ்லோகத்தை உரைப் பேரரசர் உரை கொண்டுணர்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 16 | Dated 01 Sept, 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! திருச்சித்ரகூட மலை – திருமாலிருஞ்சோலை மலை, இவ்விரண்டு மலைகளின் ,அதிஆச்சரியமான ஒப்புமை, ‘காகுஸ்தன் ‘ விளக்கம், மேலும், பல விஷயங்கள் அருமையாக தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! அடியேன் நமஸ்காரம் 🙏🙏

Leave a Reply