Sthothra-rathnaththil Kulagangal ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

பரமாச்சார்யர் ஸ்ரீ ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*ஸ்தோத்ர ரத்னத்தில் குளகங்கள்*
என்னும் தலைப்பில்,
*ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி*
வழங்குகிறார்

இதில்,

**திருப்பல்லாண்டில் குளகம்
**எம்பெருமானுடைய யோக அனுபவம்
**ப்ராப்ய நிஷ்கர்ஷம் 15 ஸ்லோலகங்கள்
**முன் ஸ்லோகங்கள்
**பாதாதி கேசம்.. 30,31
**அனுபவ ஜனித ப்ரீதி கார்யம்
**பீதாம்பரம், புகர் திருநாபி, இடை திருமார்பு, ஸ்ரீவத்ஸ சின்னம்
**திருத்தோள்கள்
**திருக்கழுத்து குண்டலங்கள் திருக்குழல்கள்
**சாரு லோசனம், திருக்கண்கள் அவய சோபை ..
**திருவாபரண சோபை
**திருவனந்தாழ்வான் பெரிய திருவடி விஷ்வக்சேனர், நித்யசூரி சேவித நீதிவானவர்கள்

மற்றை நம் காமங்கள் மாறி, ஸ்தோத்ர ரத்னத்தின் குளகங்கள் ஊடே ஸத்தைப் பெறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 14 | Date 30 July 2021 ||

2 comments

  1. ஸ்ரீ
    ஆற்றொழுக்கான அத்புதப் பொழிவு…வ்யாக்யாந பங்க்தி வேலை, விளக்கங்கள் ரஷ் கநம்.. அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் 🙏

  2. ஸேவை…வேலை அன்று.
    ரஸ கநம்..ரஷ் கநம் அன்று..
    கூகுளப்பன பிழைகள் பொறுத்து அருளவும்.

Leave a Reply