ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆனித் திருமூலம் – “ஸ்ரீசைலேசதயாபாத்ரம் அவதார நன்னாள்” அனுபவமாக –
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தனியன் பெருமைகள்
இதில்,
**ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தனியனின் மகத்துவம்
**இதை முதலில், முதல் அடியாக ஸாதித்து அருளியது திருவதரி எம்பெருமான். திருமந்திரம் முழுவதும், மற்றும் இத்தனியனின் முதல் பகுதியை திருவதரி எம்பெருமான் வெளியிட்டு அருளினார்.
** இதை அங்கு அனுபவித்த ஸ்ரீவைஷ்ணவர்கள் இத்தனியனைமுழுவதுமாக “கோயிலில்” அனுபவித்தது
**நம்பெருமாள் அர்ச்சக முகேன ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தனியன் சாதித்தது – எல்லா திவ்யதேசங்களிலும் அருளிச்செயல் தொடக்கமாக, அனுசந்தானம் பண்ண ஆக்ஞை இட்டு அருளியது
போன்றவற்றை, ஸ்ரீ உ வே ராமானுஜன் பிள்ளைலோகம் ஸ்வாமி சிற்றுரையாக அளிப்பதை கேட்டு மகிழ்வோம் வாரீர்.
ஆயர் சிறுமியர் மழலைச்சொல் குழுமத்தினருக்காக அளித்த ஒலிப்பதிவு.
ப்லவ – ஆனி 10 |
Dated 24 June 2021

அடியேன் ஸ்வாமி! ‘ஸ்ரீசைலேச தயா பாத்ரம் ‘ அனுபவங்கள், அதிஆச்சரியமான அர்த்த விசேஷங்கள் நிறைந்ததாக அமையப்பெற்றுள்ளது! அருமையான விளக்கங்கள்! அடியேன் 🙏🙏
தெளிவான உபன்யாசம்.மிக்க நன்றி