ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பெரியாழ்வாரின் பதப் ப்ரயோக அனுபவங்கள் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**அபூர்வமான பதங்கள்
**ஸப்தத்திற்கு ஏற்றவாறு பதங்கள்
**இரட்டைக் கிளவி
**பெரியாழ்வாரும் ஆண்டாள் நாய்ச்சியாருமே இட்ட பதங்கள்
**ஒரே பாசுரத்தில் ஒரே சொல் பலமுறை.. இப்படி பல பாசுரங்கள்
**வழக்கமான சொல் ஸம்ப்ரதாய அர்த்தம்
என்று பலபடியாக, விட்டுச்சித்தன் விரித்த தமிழில் அமிழ்வோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆனி 07 | Dated 21 June 2021


அற்புதமான விளக்கங்கள் ஸ்வாமி. தேவரீர் அழகாக எடுத்துக் காட்டினீர். இனி அடியோங்கள் இப்பாசுரங்களை அனுபவித்து சேவிப்போம். அடியேன்🙏