ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திர வைபவத் தொடரில் –
திருவாய்மொழியில் ஓரோரு பத்தில் ஓரொரு கல்யாண குணங்கள் — ஆறாம் பத்தில், — *சரண்யத்வம்* என்னும் தலைப்பில் – *ஸ்ரீ உ வே TCA வேங்கடேசன் ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**பரமக்ருபைக்குப் பலன்
** ஏறு சேவகனார்க்கு என்னையும் *உளள்*
**ஸர்வலோக பூதேப்ய:
**கடலோசை
**வன் சரண் எது?
அடிக்கீழமர்ந்து புகுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 19 |
Dated 02 June 2021

அடியேன் ஸ்வாமி! திருவாய்மொழி 6ஆம் பத்து, ‘சரணத்வம் ‘ என்னும், எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை, காட்டியருளிய விசேஷங்களை, அருமையாக தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி!🙏🙏🙏🙏
Arpudhamana anubhavam Swami. Dhanyosmi. Adiyen🙏