ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக மஹோத்ஸவத் தொடரில் –
*நம்மாழ்வாரும் நவதிருப்பதியும்*– என்ற தலைப்பில் –
*விதுஷி ஸ்ரீமதி ஸுப்ரஜா ஸ்ரீராம்* — *சங்கீத உபந்யாஸம்* – மூன்று பகுதிகளாக வழங்குகிறார்.
*_மூன்றாம் பகுதியில்_*
**ஸத்யம் உண்டு, நித்யம் இல்லை
**தென் திருப்பேர் எயில்
**என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
**விக்ரஹ வ்யாப்தி
**ஓலமிட என்னைப் பண்ணிவிட்டு, ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
**பரிசழிக்கும்
**போக்யபாகத் த்வரை மூன்றில் ப்ரகடனம்
தங்களன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத்தலைப் பூசிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 17 |
Dated 31 May 2021

Dhivyamana anubhavam. Brought us the navathirupathi emberumans in front of us through devareer’s sangeetha upanyasam although we missed anjaam thirunaal utsavam this year. Dhanyosmi Ammangar. Adiyen🙏
Adiyaen. Thanks for your kind blessings.🙏🙏