ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:
ஸ்வாமி எம்பெருமானார் திருநட்சத்திர வைபவ மஹோத்ஸவத் தொடரில்,
கற்பகம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கணாம்பி ஸ்ரீநிவாஸராஜன் ஸ்வாமி வழங்குகிறார்
இதில்,
**இராமானுசன் எவ்விதத்தில் அற்புதன்
**கற்பகம் VS ஆளவந்த கற்பகம்
**அனன்யார்ஹ சேஷத்வம்
**கற்றவர் யார், அவர்கள் காமுறுவது எதை
* ஆள வந்த
வந்து நாட்டினனே –
வந்து என்பதன் விசேஷார்த்தம்
**பல்லுலகி or பல்லுலகில்
நற்பொருள் கேட்டு செம்மை யிராமானுனை அனுபவிப்போம் வாரீர்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 20 |
03-05-2021 ||

Dhanyosmi Swami. Wonderfully rendered. Adiyen🙏