Naatrisaiyum Kondaadum Vaazhvana Naal …

ஸ்வாமி எம்பெருமானார் திருநக்ஷத்திர மஹோத்ஸவத் தொடரில்,

*நாற்றிசையும் கொண்டாடும் வாழ்வான நாள்* – என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ண தபஸ்வினி
வழங்குகிறார்.

இதில்
**ஆழ்வார் ஆண்டாள் பற்றி அருளிச்செய்த அனந்தரம் எம்பெருமானார் பற்றிய பாசுரங்கள்
**ஏற்றம் என்ன?
**ஸ்ரீமான்.. அயன் மாஸ:
**ஸ்ரீமான்.. இளையபெருமாள்
**ஜாம்பவான் பறை கொண்டு கொண்டாடியது போல்
**தம் பிறப்பு என்பது ஏன்?
**யதுகுலநாதன் Vs யதிகுலநாதன்
**எது வாழ்வு?
**உள்ளிருள் நீங்கியது
**யதிராசர் கதிரவன் இத்தலத்துதித்தே

‘சித்திரையில் செய்ய திருவாதிரையில் திருவவதரித்த நம்மிராமானுசன்’ எந்தமக்கு வந்துதித்த சீர்மையை ஓர்வோமாக.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 11 |
24-04-2021 ||

One comment

  1. Dhanyosmi Ammangar. Beautiful anubhavam of Emberumanar through Mamunigal’s rathinangal.
    Adiyen🙏

Leave a Reply