ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:
ஸ்வாமி எம்பெருமானார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்,
*பெரிய திருமொழியில் எம்பெருமானார் ஐதிஹ்யங்கள்*
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே மாதவன் கிடாம்பி (கூரம்) ஸ்வாமி வழங்குகிறார்
இதில்,
**துடுப்பிருக்க கை வேக வேண்டுமோ
**எம்பெருமானார் வங்கிபுரத்து நம்பியைப் பார்த்து நடுங்கியது ஏன்?
**இதனால் அவருக்கு விளங்கிய விசேஷார்த்தம் என்ன?
**திருக்கண்ணபுரத்தை ஆஸ்ரயித்தது கோவிலுக்காக
**இது எம்பெருமானார் பெருமாள் கோவிலில் கைங்கர்யம் பண்ணியது கோவிலைக் கிட்டுவதற்கு
பெரிய திருமொழியில் மூன்று எம்பெருமானார் ஐதிஹ்யங்கள் நுகர்வோம் வாரீர்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 08 |
22-04-2021 ||

Adhbuthamana itheegankal. Dhanyosmi Swami. Adiyen
Adhbhuta Anubhavam 🙏🙏