ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவத் தொடரில்
ஸ்ரீ வைகுந்த ஸ்தவம் ..18 ம் இறுதிப் பகுதி
வழங்குகிறார்
ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சார்யார் ஸ்வாமி
இதில்
**நாம் ரக்ஷய வர்க்கங்கள்
**த்வயம் உத்தேஸ்யம்
**வாத்ஸல்யம்.. க்ருபை.. ஷ்மை
மேதாவிலாஸம் விஞ்சிய ஆழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் பூர்ணமாக அனுபவித்தோம்
குறிப்பு: நிதானமாக பொறுமையாக பதினெட்டு பாகங்கள் கொடுத்து பேருதவி புரிந்த ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சார்யாருக்கு நம் க்ருதஞதைகள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்

ஸ்வாமியின் உபந்யாசம் கேட்க அடியேன் என்ன புண்யம் செய்தேனோ. அருமை.