ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்த – *ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்.. 14* வழங்குகிறார் – *ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி*
இதில்,
**புருஷோத்தமனுடைய காந்திக்கு மூலம் எது?
**பெண்ணமுது
**கடல் கடைந்த போது பிராட்டி கிடைத்தாள் என்றால் முன்பு இல்லையா?
**புருஷகாரம்
** புதுக்கணிப்பான வடிவழகு, குணம், அவதாரம் தேஜஸ், சதிராக எம்பெருமானை உகப்பிப்பவள்
– ஒரு மிதுனமே உத்தேஸ்யம் என்பதை உத்தேஸித்து பிராட்டியின் மஹிமை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ பங்குனி ௴ – 03
Dated 16-03-2021