ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்த – ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்.. 10 வழங்குகிறார் – ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
இதில்,
**வேதநூற் பிராயம் நூறு – பாதியும் உறங்கிப் போகும்
**வேதம் அனந்தமானது
**ஆழ்வானின் கருணை – அவர் சாதித்த வைகுண்ட ஸ்தவத்தில் இப்பகுதி
எம்பெருமானின் நிர்குணம், குணங்கள் பற்றி மேலும் அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 25
Dated 09-03-2021
