ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப்பிரான் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் – திருமழிசைப்பிரான் அனுபவமாக –
*மாய கேள்.. அறாத இன்ப வீடு* என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே திருமலை குன்னவாக்கம் அனந்தாண்பிள்ளை வேங்கடேசன் ஸ்வாமி* {Sri U Ve T C A Venkatesan Swami) வழங்குகிறார்.
இதில்,
**மறக்க முடியாத உபகாரம்
**வல்வினை=ஆத்மா
**பூவை வண்ண.. சௌகுமார்யம்
**ஸ்வரூப ரூப குண விபூதிகளை அனுபவித்தல்
**ஐயமெழுப்பி விடை.
*பரகத ஸ்வீகாரம்.. யானை தன் மேல் வைத்துக் கொள்வது = என்னை மாற்றி இன்று வந்து
**பூவை வண்ண.. நம்பெருமாள்
மேகவண்ண.. பெரிய பெருமாள்
பாபசமுமான ஆத்மாவுள் கலந்து, ஆழ்வார் அந்தமில் பேரின்பத்தை அடைந்தது கேட்டுய்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 28
Dated 10-02-2021