ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும்
சார்வரி ௵ மார்கழி ௴ மஹோத்ஸவ உபன்யாசம் –
ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திர மஹோத்ஸவத்தை உத்தேசித்து –
ஸ்வாமி நம்மாழ்வார் திவ்யதேச கல்யாண குணத் தொடரில்
பரேசத்வம் பொலியும் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி வழங்குகிறார்
இதில்,
**ஒரு குணம் தானா எம்பெருமானுக்கு?
**எம்பெருமானுக்கு திருநாட்டில் துக்கம் குணமா குறையா?
**திருக்கூருகுர் என்னும் ஆழ்வார் திருநகரியில் பொலியும் குணம்
**எத்தேவும், அவன் மேவியுறை கோயில்
**புரமொன்று மூன்றெரித்தவன் யார்?
திருக்குருகூரில் அர்ச்சையில் பரத்வம் பொலிவது எப்படி என்று அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி ௵ மார்கழி ௴ – 15
Dated 30-12-2020