Pillai Endru Ennap Peruvare (Thelliyeer PT8-2) .. Parakalan Panuvalgal

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள்,

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்

இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில் *பிள்ளை என்று எண்ணப் பெறுவரே* என்னும் தலைப்பில்,

*தெள்ளியீர் திருமொழி* இருபகுதிகளாக வழங்குகிறார்,

ஸ்ரீ  உ வே தி கு அ வேங்கடேசன் ஸ்வாமி {Sri U Ve  T C A Venkatesan Swami}

_ஒலிப்பதிவு எண்: 0015-PP-044 of  Year 2_

இதில்

**பரகால நாயகியின் மானஸ காயிக வாசிக வ்யாபாரங்கள்

**கலியனின் அனுக்காரம்

**இரங்கும் ஓ!

**தாயார் யௌவனையான பரகால நாயகியை, பிள்ளை என்று சொல்வது தகுமா?

**நீர்மலி வையத்து நீடு நிற்பது உத்தேஸ்யமா?

பரகாலன் சொல் ஊடே தாயார் வார்த்தையை நாயகியனுபவம் பெறுவோம் வாரீர்                                                                                

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 15  கார்த்திகை |  30-11-2020 

Leave a Reply