Ninaivaar-En-naayakare .. Parakalan Panuvalgal 0003

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள்,

ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்

இணைந்து வழங்கும் *பரகாலன் பனுவல்கள்*

திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில்

*நினைவார்! என் நாயகரே*

என்னும் தலைப்பில்  – வழங்குகிறார்

*ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யர் ஸ்வாமி* 

ஒலிப்பதிவு எண்: 0003-PP—030 of 2

இதில்,

**திருமங்கை ஆழ்வார் ப்ரபந்தத்தின் அவதார பயன்

**அங்கியான திருவாய்மொழியில் இரண்டு பதிகம் சாரம் போல், அங்கமான பெரிய திருமொழியில் இரண்டு திருமொழி சாரம்

**ததீய சேஷத்வம்

**சரணாகதிக்கு அங்கங்கள் ஆறு

**எம்பெருமானுக்கு உகப்பு

**முதல் ஈற்றுப் பாசுர அர்த்த விசேஷங்கள்

அடிகளடியே நினைக்கும் அடியவர்கள் தம் அடியான் அருளிச்செயல் நினைப்போம் வாரீர் 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 04 கார்த்திகை | 19-11-2020 

One comment

Leave a Reply