ஐப்பசி திருவோணம் பிள்ளைலோகாசார்யர் திருநட்சத்திர தொடர் –
*வைகுண்ட யாத்திரை – இரண்டாவது பகுதி* – என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சார்யார் ஸ்வாமி* இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.
_ஒலிப்பதிவு 2 / 022-02_
இரண்டாவது பகுதியில் –
**அர்ச்சிஸ் என்றால் என்ன
**அர்ச்சிராதி மார்க்கம்
**தக்ஷிணாணாயத்திலோ இரவிலோ க்ருஷ்ணபக்ஷத்திலோ இறந்தால் அர்ச்சிராதி கிடைக்குமா, கிடைக்காதா?
**காலமா. மார்க்கமா?
**சூழ்விசும்பின் படி
**விரஜா நதி
**நலமந்தமில்லதோர் நாடு புகுதல்
பரிதி வட்டத்தினூடு போய் விளங்கும் வைபவம் ஸ்ரீ பிள்ளைலோகாச்சார்யர் அருளிச்செய்தபடி அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – ஐப்பசி 24 – 09 Nov 2020
தெரியாத அறியாத விளங்காத அநேக விஷயங்கள் தெளியப் பெற்றோம்..யாம் பெற்ற பேறு, இவ்வையம் பெற எம்பெருமான் அருளவேண்டும்.
அடியேன்
வனஜா சுந்தரராஜன்
Adhi Ashcharyamaga irundhadhu. Parama bhagyam adiyongalluku. Swami thiruvadigalluku pallandu pallandu. Adiyen dasyai.