VAIKUNTA YAATHTHIRAI .. Second Part … Archchiraadhi …

ஐப்பசி திருவோணம் பிள்ளைலோகாசார்யர் திருநட்சத்திர தொடர் –

*வைகுண்ட யாத்திரை – இரண்டாவது பகுதி* – என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சார்யார் ஸ்வாமி* இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

_ஒலிப்பதிவு 2 / 022-02_

இரண்டாவது பகுதியில் –

**அர்ச்சிஸ் என்றால் என்ன

**அர்ச்சிராதி மார்க்கம்

**தக்ஷிணாணாயத்திலோ இரவிலோ க்ருஷ்ணபக்ஷத்திலோ இறந்தால் அர்ச்சிராதி கிடைக்குமா, கிடைக்காதா?

**காலமா. மார்க்கமா?

**சூழ்விசும்பின் படி

**விரஜா நதி

**நலமந்தமில்லதோர் நாடு புகுதல்

பரிதி வட்டத்தினூடு போய் விளங்கும் வைபவம் ஸ்ரீ பிள்ளைலோகாச்சார்யர் அருளிச்செய்தபடி அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி – ஐப்பசி 24 – 09 Nov 2020

2 comments

  1. தெரியாத அறியாத விளங்காத அநேக விஷயங்கள் தெளியப் பெற்றோம்..யாம் பெற்ற பேறு, இவ்வையம் பெற எம்பெருமான் அருளவேண்டும்.
    அடியேன்
    வனஜா சுந்தரராஜன்

  2. Adhi Ashcharyamaga irundhadhu. Parama bhagyam adiyongalluku. Swami thiruvadigalluku pallandu pallandu. Adiyen dasyai.

Leave a Reply