VAIKUNTA YATHTHIRAI … FIRST PART … Archchiraadhi

ஐப்பசி திருமூலம் பிள்ளைலோகாசார்யர் திருநட்சத்திர தொடர் –

*வைகுண்ட யாத்திரை – முதல் பகுதி* – என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சார்யார் ஸ்வாமி* இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

முதல் பகுதியில் –

**ஆசார்ய ஹ்ருதயத்தில் அர்ச்சிராதி

**திருமந்திரத்திலே பிறந்து

**இரு குரு யார்?

**பர குரு அவர குரு

**மாரீசன் யார்? ஸுபாஹு யார்?

**பாவங்கள் ஒட்டும்

**பாவங்கள் ஒட்டாது

**இதில் எது சரி?

**சென்னல் என்றால் என்ன

அர்ச்சிராதியின் முதல் பகுதியில் இவற்றைக் கேட்டு அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி – ஐப்பசி 23 – 08 Nov 2020

Leave a Reply