Fourth Sadhagam Short Gist | Sri U Ve Puthur Swami Sadhamaana Uthsavam | 2024 Thai Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வலவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி தை மாத ஸதமான விழாவின் அங்கமாக,

ஆறெனக்கு நின் பாதமே சரண் அளிக்கும் உபந்யாசத் தொடரில் –

நான்காம் ஸ்தகம் என்னும் தலைப்பில்
வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே மேலநம்மங்குறிச்சி கோயில் ராஜகோபால் கண்ணன் ஸ்வாமி

இதில்,

**அபினய உறையிலிடாதவர்
**கேள்வி பதிலைக் கொண்டாடியது யார்? எங்ஙனம்!
**மறுப்பு விஷயங்கள், அவர்கள் படிக்கின்றனரா?
**கோவிலில் இதர சிற்பங்கள் இருப்பது ஏன்?
**ப்ரதம ப்ரயத்தனம்!
**என்னையே நினைப்பவர் யார்?
**புண்மை யாது!
**நா பாகன்.. மஹேஸ்வரனால் மட்டும் தான் முடியுமா?
**நம் தரிசனம் ப்ராசீனம்.. எம்பெருமானார் வளர்த்த!
**ஆகார ஸுத்தி!
**ஆத்திக நாத்திக வாதம் தேவையா?
**அனுசந்தானம்!
**பாதிவ்ரத்யம் குலையாமல்!
**கர்மானுஷ்டானம்.. பாகவதனுஷ்டானம்
**ஜீவாத்மாக்கள் கூடுவது ஏன்? மோக்ஷம் போனால் குறையாதோ!
**பல் படிகால் வழியேறிக்கொண்டிர்

அபினவ உறையிலிடாதவர் பதில் அறிந்து எம்பெருமானின் மேன்மை உணர்வோம் வாரீர்.

கலியுகாதி 5124
சோபக்ருத் ௵
தை ௴ (10)
நாள்: 26௳
5124-10-26
[ 2024-02-09 ]

Leave a Reply