Site icon Archai

MaNnarkudi Sri Vidya Rajagopalan brahmotsavam day Rukmani Sathyabhama thirukkolam

Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan

ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதிநான்காம் திருநாள் காலை பள்ளியறையில் ருக்மினி சத்யபாமா உபயநாச்சியார்களுடன் க்ருஷ்ண அலங்காரம்

*வெண்ணையுண்ட கள்வன்*
*வெண்ணைக்காக* *பொய்யுறைப்பவன்*
*வெண்ணைக்காக* *கோகுலம் வந்தவன்*
*வெண்ணைக்காக அன்னைக்கு ஆயிரம் முத்தம் தந்தவன்*
*வெண்ணைக்காக ஆயிரம் பானை உடைத்தவன்*
*வெண்ணைக்காக பழி ஏற்றவன்*
*வெண்ணையில்லேல் மண்ணை உண்டவன்*
*மன்னை ராஜகோபாலன் பள்ளியறையில்

Exit mobile version