ஒரு வருடம் – அதாவது 365 ஒலிப்பதிவுகளுக்கு மேல் உபன்யாசங்கள் நடந்து கொண்டிருப்பது குறித்து,
ஒலிப்பதிவு கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினருக்கும்
*ஸ்ரீ உ வே காழியூர் தேவராஜன் ஸ்வாமி மங்களாஸாஸனம்* வழங்குகிறார். 🙏
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – கார்த்திகை 29 | 14-12-2020

