Site icon Archai

Parakaala Naayakiyin Aatraamai — Part02 of Thooviriya Malaruzhakki Padhigam

0007-PP-தூவிரிய மலருழக்கி--Part02--Maniyarangan

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும் திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில் –

“பரகாலன் பனுவல்கள்” – *பரகால நாயகியின் ஆற்றாமை* என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே மணியரங்கன் ஸ்வாமி* – {Sri U Ve K E B Rangarajan Swami} – ‘தூவிரிய மலருழக்கி’ இரண்டாவது பகுதி அர்த்த விசேஷங்கள் வழங்குகிறார்.

ஒலிப்பதிவு எண்: 0007-PP—036 of Year 2

இதில்

**நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு

**குறிப்பறிந்து கூறாயே

**இளமதிக்கு வளை இழந்தேற்கு

**தண்குடந்தைக் குடமாடீ!

**நிலையாளா வேண்டாயே ஆகிலும்

கை இலங்கு வேற்கலியனின் ஐயைந்தும் ஐந்தும் அனுபவிப்போம் வாரீர் 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 08 கார்த்திகை |23-11-2020 

Exit mobile version