ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
உரைப்பேரரசர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*நெறி காட்டி நீக்குதியோ!– என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கிடாம்பி மாதவன் ஸ்வாமி (கூரம்) வழங்குகிறார்.
இதில்,
**நெறியெல்லாம் எடுத்துரைத்தேனே!
**புண்ணிய காலங்கள் தானங்கள், புண்ணிய தீர்த்தங்கள், திவ்ய தேசங்கள் இத்தியாதி
**உபாயங்கள் அபாயங்களாவது ஏன்?
ஒன்பதாம் ஸ்லோகம் கொண்டு பரித்யாகத்தின் உன்னதம் உணர்வோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஆவணி 23 | 08-09-2022

