ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:
வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
திருவிருத்தத்தில் அரிய சொற் பிரயோகங்கள்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே T C A வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஒரே பாசுரத்தில் பல அரிய பதங்கள்
**பாங்கி பழிக்கிரங்குவதா! தாய்ப்பாசுரமா!
**வேழங்களின் அறைகூவல் போல்
**முன் நின்றாய், தன் குடிக்கு தக்கவோ?
**என்ன விதமான பழிகள்?
**சாரிகைத் திரிந்தான்
**சாரிகை.. எம்பெருமானுக்கா? புள்ளுக்கா?
** த்வராயை நம:
**சின்மொழி
**உள்ளுறைப் பொருள்
உயர்ந்த அர்த்தங்களை, சில வார்த்தைகளிலேயே அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத்௵ – வைகாசி௴-29 |
12-06-2022

