ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
நாளை
வைகாசி விசாகம் ப்ர்பந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில்-
வெறி விலக்கு
என்னும் தலைப்பில்-
ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை சுந்தர்ராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**அஸங்கதிரேவ சங்கதி
**ஆழ்வார் மோஹித்து விழுவது ஏன்?
***ஸ்ரீ பரதாழ்வான் படி
**எப்படிப்பட்ட கட்டுவிச்சி
**இளம்தெய்வம் அன்று இது
**உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் ..
இந்நோய்க்கும் ஈதே மருந்து
என்னும் வெறிவிலக்குத் துறையில் இழிவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத்௵ – வைகாசி௴-25 |
08-6-2022

