ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் –
உன் கருத்தை யாவர் காணவல்லரே
என்ற தலைப்பில்,
திருக்கோவலூர் ஸுதர்சன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்:
**ந்ருஸிம்ஹ அவதாரம் யாருடைய சரித்திரம்?
**மற்றவன் என்பதன் பொருள்
**இதென்ன பொய்?
**கண்ணனின் திருவள்ளக் கருத்து யாது?
**ஏன் கண்ணனே என்றார் ?
**கருத்தைக் காணவல்லார் யார்?
**வெண்ணெய் உண்டது எதற்காக?
உன் கருத்தை யாவர் காணவல்லரே பாசுர அர்த்த விஷயங்களை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-30 | 12-02-2022

