Site icon Archai

Odhu Vedham Thulangu .. Third Part og Yezhai Yedhalan ……

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக  –  *ஓது வேதத் துளங்கு
என்னும் தலைப்பில்  –  ஸ்ரீ உ வே மாதவன் கிடாம்பி – கூரம் ஸ்வாமி  –  வழங்குகிறார்.

இதில்

**முதல் ஆறு பாசுரத்தின் சாரார்த்தம்
**எழை ஏதலன் முதல் ஆறு பாசுரத்துடன் முடியாமல் தொடர்வது எதனால்?
**ஒருவன்.. அத்விதீயன். ஸ்வாமி நம்பிள்ளை
**ப்ரயோஜனாந்திரபரரான சாந்தீபனியை கோதில் வாய்மையினான் என்று ஆழ்வார் கருதுவது ஏன்?
**வைதிகனை வேதவாய்மொழி அந்தணன் என்பான் ஏன்?
**ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளிய பின்பும், தனக்கும் தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ரஹஸ்யார்த்தம் உபதேசித்தது போல் பாரிப்பது ஏன்?

ஒன்னலர் தங்களை வெல்லும் மாடமாளிகைசூழ் திருமங்கை மன்னை நெடுமாலை இந்தமிழால் நினைந்ததில் நனைவோம் வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2021/11/odhuvedhamthulangu-SriUVe-Madhavan-Kooram.mp3?_=1

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-12 |
27 November, 2021

Exit mobile version