Site icon Archai

தானே வழித்துணையாம் ….

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் ஸ்வாமி – மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்

தானே வழித்துணையாம்
என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
வழங்குகிறார்

இதில்,

**மூன்று முறை சொல்வதன் தாத்பர்யம்
**தானே!
**பதினெட்டு நாடன்
**மரணமானால்! வழித்துணை!
**காளமேகம்
**கேதமுள்ளதெல்லாம் கெடும்

எம்பெருமான் தாளடைந்து ஆப்தன் துணை பெறுவோம் வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2021/11/010-E0AEA4E0AEBEE0AEB3E0AE9FE0AF88E0AEA8E0AF8DE0AEA4E0AF8BE0AEB0E0AF8DE0AEA4E0AE99E0AF8DE0AE95E0AE9FE0AF8DE0AE95E0AF81-Sri-Gomatam-Madhavaachchaariyaar.mp3

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண்
ப்லவ-ஐப்பசி-25 |
11-Nov-2021

Exit mobile version