ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஐப்பசி திருமூலம் – ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
ஒழிலாக் காலம் உடனாய்.. – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்:
**அஸத்திலிருந்து ஸத்தானது எப்படி
**இருபது பாசுரத்தில் த்வயார்த்த விவரணம்
**உத்தர வாக்கியத்தினர்த்தம் இந்தத் திருவாய்மொழி
**திருவாய்மொழி அர்த்த விசேஷம் திருவாய்மொழி நூற்றந்தாதி
**பின் வாக்கியம் முதலில் அருளிச்செய்வது ஏன்?
**இத்திருவாய்மொழிக்கு ஸங்கதி
**நித்ய ஸூரிகள் முழுமையாக அனுபவிக்க முடியாதது ஏன்?
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யும் ஆழ்வாரை, பொய்யிலாத மாமுனிகள் ஸ்ரீஸுக்தி கொண்டு புகழ்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ-ஐப்பசி-09 | 26 October, 2021

