Site icon Archai

Unnum Soru .. Aahaara Niyamam

https://archai.co.in/wp-content/uploads/2021/10/E0AE89E0AEA3E0AF8DE0AEA3E0AF81E0AEAEE0AF8DE0AE9AE0AF8BE0AEB1E0AF81E0AE95E0AEA3E0AF8DE0AEA3E0AEA9E0AF8D.mp3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி திருவோணம் – ஸ்வாமி தேஸிகன் திருநட்சத்திர வைபவத் தொடரில்-
உண்ணும் சோறு
என்னும் தலைப்பில்
ஸ்ரீ கரியமாணிக்கம் பரகாலன் பாலாஜி ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**ஆஹார ஸுத்தி மன ஸுத்தி
**ரஜஸ் தமோ குணம் விளைவிக்கும் உணவுகள்
**விடத்தக்க ஆஹாரங்கள் *எம்பெருமானுக்கு அமுது செய்விக்காதது
*எச்சில் சோறு,
**கூடாததை கலந்த சோறு
**பழையது, அழுகியது கெட்டது
**சமைத்தது என்று சொல்வது ஏன்?

‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்று ஸ்வாமி தேசிகநனுடைய ஆஹார நியமம் கொண்டு அமுது செய்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-16
02-October, 2021

Exit mobile version