ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் ஸ்வாமி தேஸிகன் மஹோத்ஸவ வைபவத் தொடரில்
*செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
வழங்குகிறார்
இதில்,
**மறைத்துச் சொல்லுவது மறை
**தத்வத்ரயம் மூன்று,
**ஈஸ்வர லட்சணங்கள், காரணத்வம்
**கல்யாண குணங்கள்
**ஆத்ம ஸ்வரூபம்
**நிர்ஹேதுஹ க்ருபை
தெளியாத மறை நிலங்களை ஸ்வாமி தேஸிகன் முனிவாஹன போகத்தில் தெளிவித்து மூதலிப்பது அறிவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண்
ப்லவ-புரட்டாசி-07
Dated 23 September, 2021

