Site icon Archai

Seyya Thamizh maalaigal yaam theliya odhi..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி திருவோணம் ஸ்வாமி தேஸிகன் மஹோத்ஸவ வைபவத் தொடரில்
*செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
வழங்குகிறார்

இதில்,

**மறைத்துச் சொல்லுவது மறை
**தத்வத்ரயம் மூன்று,
**ஈஸ்வர லட்சணங்கள், காரணத்வம்
**கல்யாண குணங்கள்
**ஆத்ம ஸ்வரூபம்
**நிர்ஹேதுஹ க்ருபை

தெளியாத மறை நிலங்களை ஸ்வாமி தேஸிகன் முனிவாஹன போகத்தில் தெளிவித்து மூதலிப்பது அறிவோம் வாரீர்.

https://archai.co.in/wp-content/uploads/2021/09/செய்ய-தமிழ்-மாலைகள்-தெளியவோதி-தெளியாத-மறை-நிலங்கள்-தெளிந்தொழிந்தோமே.mp3

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண்
ப்லவ-புரட்டாசி-07
Dated 23 September, 2021

Exit mobile version