ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி வேதாந்தாச்சாரியார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ண க்ருபா – இரு பகுதிகளாக
திருவடி ப்ரபாவம்
என்னும் தலைப்பில் வழங்குகிறார்.
முதல் பகுதியில்,
**வேதாந்தாச்சார்யார் திருமங்கைக்கு அணிவித்த அணிகலன்கள் எவை?
**ஒன்பது விதமான ரத்தினம்
**பதினாறு வரிகள் கொண்ட முதற் பாசுரம்
**ஒரு மதி அன்பர்கள் யார்? எதில் ஈடுபடுவர்?
**வளந்தளந்தன
**தருமம் உயர்ந்தது, தர்மன் இரந்தது இசைந்து சென்றன
**ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்
**மரவடியைத் தம்பிக்கு ஈந்தது
ஸ்ரீ வேதாந்தாச்சார்யாரின் ‘முதல் நவமணி’ கொண்டு எம்பெருமானின் திருவடியை ஆஸ்ரயிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்,
போலவே, புரட்டாசி 04
20 September, 2021

