ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில் –
மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம: – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**பிராட்டி உபதேசம்
**உபதேசம் நம் பக்கல் பலிக்காதது ஏன்?
**ராமனை மித்திரனாகப் பாராட்டு
**பிராட்டி இராவணப்பயலுக்கு உபதேசித்தது ஏன்?
**மித்திரன் என்ற சொல்லுக்கு உட்பொருள்/உட்பொருள்கள் என்னென்ன?
**அபசாரத்தை பொறுப்பானா.. இராமம்
**ஸுபக்ருது
**பற்ற வேண்டிய காரணம் என்ன?
**த்வயா !
பிழை அறியாத அதையே பச்சையாகக் கொள்ளும் பெருமாளை, ஆஸ்ரயிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 24 | Dated 09 Sept, 2021

