ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில் —
*ஆவணி ம்ருகஸீர்ஷம் – *ந்யாய வேதாந்த வித்வான் ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை கிருஷ்ணமாசார்ய ஸ்வாமி ஶதாப்தி திருநக்ஷத்திரம் (100 years completion).
ஸ்வாமியின் பெருமைகளை ஓரிரு வார்த்தைகள் மற்றும்
ஸுபகச் சித்ர கூடோஸௌ – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**பெரியவாச்சான் பிள்ளை பெயர்க்காரணம் – ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை கிருஷ்ணமாசார்ய ஸ்வாமி திருவுள்ளப்படி
**பெரிய பெருமாளுக்கு திருவரங்கம்.. பெருமாளுக்கு சித்ரகூடம்
**அதுவே அழகர் கோவில்
*மருதப் பொழிலணி.. கருதி உறைகின்ற
**போவது கிறி
**எந்த மலை.. இமாச்சாலம்; மேரு இல்லை.. திருமாலிருஞ்வோலை
உகந்தருளின நிலமே நமக்கு உத்தேச்யம் என்பதை உரைக்கும் ஸ்லோகத்தை உரைப் பேரரசர் உரை கொண்டுணர்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 16 | Dated 01 Sept, 2021

