ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
திருவாடிப்பூர திரு நட்சத்திர வைபவத் தொடரில் –
*ஊட்டமின்றி பண்டுபோல் ஏலாப்பொய்கள் உரைப்பான் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி (திருமெய்யம்)
வழங்குகிறார்.
இதில்,
**ஜீவனம் இடாதே துரத்துகை
**முதல் பண்டு
**இரண்டாம் பண்டு
**ராமாவதாரத்தில் மெய்யும், க்ருஷ்ணாவதாரத்தில் பொய்யுமிறே தஞ்சம்
**வினதைச் சிறுவன் – இரண்டுவிதமான நிர்வாகங்கள்
பேற்றுக்கு த்வரிக்கும் ஆண்டாள் நாச்சியாரின் துணிந்த துணிவை காண்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 25 | Date 10 Aug 2021 ||

