ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஜ்யோதிஷ்குடி –
ஆராய்ச்சி உரை – வழங்குபவர் –
கலையிலங்கு மொழியாளர் முனைவர் ஸ்ரீ உ வே மதுரை அரங்கராஜன் ஸ்வாமி
இதில்,
**ஜ்யோதிஷ்குடி அடையாளம் கண்டது எப்படி?
**உறுதுணையாக இருந்தவர்கள் யார்?
**கொடிக்குளம்தான் ஜ்யோதிஷ்கொடி
**பவித்திரமான குளம் – குளத்தின் மஹிமை
**பெரியோர்களின் சான்றுகள்
**கட்டெறும்புகள் , தேனீக்கள்
ஸ்ரீ உ வே மதுரை அரங்கராஜன் ஸ்வாமி, பரமகாருணிகரான பிள்ளை லோகாசார்யர் திருவரசை அடையாளம் கண்ட பிரகாராங்களை, நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
ப்ரமேயத்தை காத்தளித்த ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் ப்ரபாவத்தில் கொடிக்குளத்தில் நீராட வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்குநின்பாதமேசரண்குழுமத்தினர்’
ப்லவ – ஆனி 01 |
Dated 15 June 2021


