ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக மஹோத்ஸவத் தொடரில் –
நம்மாழ்வாரும் நவதிருப்பதியும்
என்ற தலைப்பில் –
விதுஷி ஸ்ரீமதி ஸுப்ரஜா ஸ்ரீராம்
சங்கீத உபந்யாஸம் – மூன்று பகுதிகளாக வழங்குகிறார்.
இரண்டாம் பகுதியில்
**தானான தன்மையில் திருக்குருகூரில் பரேசத்வம்
**தோழிப் பாசுரமாக ஆசையறுக்கும் திருத்தொலைவில்லிமங்கலம்
**கருந்தடங்கண்ணி
**தாரக , போஷக போக்யங்கள் எல்லாம் கண்ணனான வைத்தமாநிதி திருக்கோளூர்
தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த வண் குருகூரவர் சடகோபன் அனுபவத்தில் புகுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 16 |
Dated 30 May 2021

