Site icon Archai

Athimanusha Sthavam .. Part4 (End Part) .. Swami Kooraththazhvan Anubhavam ..

https://archai.co.in/wp-content/uploads/2021/02/0124-Y2-Athimanusha-Sthavam-Part4-Krishnnavatharam-34-to-End.mp3?_=1

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநட்சத்திர மஹோத்ஸவம். ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக *அதிமானுஷ ஸ்தவம்* – நான்காவது பகுதி –  ஸ்லோகங்கள் 34 TO 61

*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார். 

இதில்,

**கண்ணனுக்கு கம்ஸ பயமா

**வெண்ணெய் களவு கண்டது ஏன்?

**கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்

**ஒரு சுற்றுக்கு வந்தது ஒன்பது சுற்று ஆனது எப்படி?

**ஆழ்வான் பாரித்த பிறப்புக்கள்

*புண்ணியம் பாபம் என்றால் என்ன?

ஸ்வாமி கூரத்தாழ்வான் கண்ணுடைய சேஷ்டிதங்களை அனுபவித்ததும், நமக்குப் ப்ரதிநிதியாக நைச்சியம் பாவித்த அதிமானுஷ ஸ்தவம் அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ –  04

Dated   16-02-2021

Exit mobile version