
பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள்,
‘ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும் *பரகாலன் பனுவல்கள்*
திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில்
*அடியேனை ஆட்கொண்டருளே*
என்னும் தலைப்பில் – வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி*
ஒலிப்பதிவு எண்: 0002-PP—029 of 2
இதில்,
**திருவேங்கடமுடையானிடத்தில் சரணம் புகுதல்
**ஐந்து வகையான பாபங்கள்
**கைம்முதல் இல்லாமையைத் தெரிவித்தல்
**பிராட்டி புருஷகாரமாகச் சரணம் புகுதல்
**அப்பா, அண்ணா ஆனாய்.. கண்ணா
ஏழுலக்கு உயிராய பொழில் வேங்கட வேதியனை ஆழ்வார் சரணம் புகுவதை பயில்வோம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 03 கார்த்திகை | 18-11-2020
