Site icon Archai

Adiyenai Atkondarule .. Parakalan Panuvalgal 0002

https://archai.co.in/wp-content/uploads/2020/11/0002-PP-அடியேனை-ஆட்கொண்டருளே-KidambiVenkatesan.mp3?_=1

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள்,

ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்

இணைந்து வழங்கும் *பரகாலன் பனுவல்கள்*

திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில்

*அடியேனை ஆட்கொண்டருளே*

என்னும் தலைப்பில்  – வழங்குகிறார்

*ஸ்ரீ உ வே ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி* 

ஒலிப்பதிவு எண்: 0002-PP—029 of 2

இதில்,

**திருவேங்கடமுடையானிடத்தில் சரணம் புகுதல்

**ஐந்து வகையான பாபங்கள்

**கைம்முதல் இல்லாமையைத் தெரிவித்தல்

**பிராட்டி புருஷகாரமாகச் சரணம் புகுதல்

**அப்பா, அண்ணா ஆனாய்.. கண்ணா

ஏழுலக்கு உயிராய பொழில் வேங்கட வேதியனை ஆழ்வார் சரணம் புகுவதை பயில்வோம் வாரீர் 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 03 கார்த்திகை | 18-11-2020 

 

 

 

 

Exit mobile version