புரட்டாசி திருவோண வைபத் தொடரில், ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா அருளிச்செய்த – வேங்கடேஶ மங்களம் – இரண்டாம் பகுதி
ஸ்ரீ உ வே மாடபூஷி அநந்தாழ்வான் ஸ்வாமி வழங்குகிறார்.
ஸ்ரீ உ. வே திருமலை அநந்தாண்பிள்ளை கிருஷ்ணமாசார்யர் அருளிச்செய்த உரை கொண்டு வழங்குகிறார். (இவருக்கு இந்த வருடம் நூற்றாண்டு மஹோத்ஸவம் என்பது குறிப்பிடத்தக்கது,)
இதில்,
**ஸ்ரீ வேங்கடேஶ ஸுப்ரபாதம்.. 29 ஸ்லோகங்கள்.
**29-வது ஸ்லோகப் பல ஸ்தோத்திரம் சொல்பவர்களைத் தவிர இரண்டு வகுப்புகளுக்குப் பலன்.. அது எப்படி?
**ஒரே ஒரு முறை சொல்வதனால் பலன்
**தோஷ நிவ்ருத்தி
**உன் திருவடியே புகல்
**பிராட்டி புருஷகாரமாக
**அப்ராக்ருதம்
**ஸ்ரீ வேதாந்தாச்சாரியரின் ஹயக்ரீவ ஸ்தோத்திரத்திலிருந்து… மந்திர மயம்
**ஸ்ரீமத் ஸப்தம்.. ஸ்ரீய:பதித்வம்
**தயாம்ருத..
**விஸ்வம்.. எல்லாம்
**ஸ்ரீ வேதாந்தாச்சார்யரின் தயாஸதகத்திலிருந்து மேற்கோள்கள்
**தயை மலை
**ஆபரபணங்களுக்கு அழகூட்டும் பெருமாள்
**கோவில், பெருமாள் கோயிலுக்கு ஸாம்யம்
**தலையான புஷ்கரணி
**எழில் கொள் சோதி
**கைங்கர்யஸ்ரீ’யான மாமுனிகள் திருவுள்ளத்தில் நித்ய வாஸம் பண்ணும் திருவேங்கடமுடையான்
**மங்களாஸாஶனத்தில் ஊற்றம் உடையவர்கள்
ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முன்னோர் மொழிந்த முறையில் மங்களாஸாஶனம் பலம் அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி புரட்டாசி 16 – 2 OCTOBER 2020

