Site icon Archai

THIRUPPAVAIYIL AAZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL | 2025-26 MARGAZHI MAHOTSHAVAM | Pasuram 21 – Angann

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பாசுரம் 22 – அங்கண் மா ஞாலத்து –
**அங்கண் மா ஞாலத்து அரசர் ..
**நின் பள்ளிக் கட்டிற் கீழே..
**இசைவித்து என்னை தன் தாளின் கீழ்..
* எங்கள் மேல் *சாபம்..
**Detailed Analysis of all these..
இப்பாசுரத்தின் நுட்பமான விஷயங்களை ஸ்வாமி் நாயானர் ஆறாயிரப்படியில் விவரித்ததை நமக்கு விளக்குகிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
https://archai.co.in/wp-content/uploads/2026/01/0023-Angkann-maa-GnAlaththu-Sri-U-Ve-Vanamamalai-Padmanabhan-Swami.mp3?_=1
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || 
தனுர் ௴ || 5127-09-21 = 2026-01-06 ||
Exit mobile version