ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பாசுரம் 22 – அங்கண் மா ஞாலத்து –
**அங்கண் மா ஞாலத்து அரசர் ..
**நின் பள்ளிக் கட்டிற் கீழே..
**இசைவித்து என்னை தன் தாளின் கீழ்..
* எங்கள் மேல் *சாபம்..
**Detailed Analysis of all these..
இப்பாசுரத்தின் நுட்பமான விஷயங்களை ஸ்வாமி் நாயானர் ஆறாயிரப்படியில் விவரித்ததை நமக்கு விளக்குகிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.