திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை இருபத்து ஒன்றாவது பாசுரமான – ஏற்றகலங்கள் பாசுரத்தில் இருந்து,
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
**அவதாரிகை – குணக்ருததாஸ்யம்
**மாற்றாதே பால் சொரியும் – க்ருஷ்ணநாரதபராஶரர்கள்
**வள்ளல் – க்ருஷ்ணன்,வண்சடகோபன், அருள்மாரி
**ஆற்றப்படைத்தான் மகன் – பிறந்துபடைத்த ஸம்பத்து.
**கோமடம் ஸ்வாமி ஆற்றப்படைத்தான் மகன்