Site icon Archai

THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL | 2025-26 MARGAZHI MAHOTHSAVAM | Pasuram 20 – Muppaththu-moovar

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பாசுரம் 20 – முப்பத்து மூவர் –
**முப்பத்து மூவர்..
**களைவாய் துன்பம் களைவாய்..
**அமரர்..
**ஸ்வஸக்தியை ஏன் விட வேண்டும்
**ப்ரபத்தி முடியாதவற்கு ஆசார்யர்..
**அஹம் ஸ்மராமி..
**ஸூஹ்ருதம் ஸர்வ பூதானாம்..
**தன்னடியார்களின் விரோதிகள் எம்பெருமானின் விரோதிகள்..
*இப்போதே *எம்மை நீராட்டு ஏல் ஓர்..
**ரஷகன் எம்பெருமான் ஒருவனே..
ஸம்ப்ராதாய அர்த்தங்கள் நிறைந்த இப்பாசுரார்த்தங்களை விளக்குகிறார், ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
https://archai.co.in/wp-content/uploads/2026/01/0021-Muppaththumoovar-Sri-U-Ve-Vanamamaai-Padmanabhan-Swami-04012026.mp3?_=1
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || 
தனுர் ௴ || 5127-09-19 = 2026-01-04 ||
Exit mobile version