THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL 2025-26 MARGAZHI MAHOTHSAVAM | Pasuram 12 Kanaithilang-katrerumai

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக,
ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பன்னிரெண்டாவது பாசுர அனுபவமாக இன்று, கனைத்திளங் கற்றெருமை”
கனைத்து = கர்த்தவ்யம் செய்யாமல் இருப்பது..”
கன்றுக்கிரங்கி = க்ருஷ்ணன் கைங்கர்யத்திலேயே ஆழங்கால் பட்டு இருப்பதால்..
நற்செல்வன் தங்காய் = விடுவித்துப் பற்றுவித்தவன் இறே உபாயம்..
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற = பல இராமாயண ஸ்லோகங்க ப்ரமாணங்கள் கொண்டு உரையிடுவது [ஸ்வாமி நம்பிள்ளை ஷைலியைப் பின்பற்றி], நாயானாரும் உரையிட்டது …
ஈதென்ன பேருறக்கம் = ‘பத்தொன்பதாம் பாஷை
ஆசையுடையோர்க்கேல்லாம் ஆரியர்காள், எம்பெருமானார் தரிசனம் ..
போன்றவற்றை சுருக்கமாக விளக்குகிறார் ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
https://archai.co.in/wp-content/uploads/2025/12/0013-Kanaiththilam-Sri-U-Ve-Vanamamalai-Padmanabhan-Swami-27122025.mp3?_=1

கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-12 = 2025-12-27 ||