ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பத்தாவது பாசுர அனுபவமாக இன்று,
நோற்று..
ஸுவர்க்கம் (ஸுகத்தைச் சொல்லுகிறது)..
நாராயணனே… ப்ராப்யருசி .. ஆசார்ய ஹ்ருதயம் ஸுத்ரங்கள் 99,100, 101 …
புகுகின்ற அம்மனாய் [க்ருஷ்ணனாகிய ஸுகம்]
நாற்றத்துழாய் முடி [அநந்யார்ஹ சேஷத்வம்]
நாராயணன் [ஆசைப்பட்டாரை ரக்ஷிக்க தோள்மாலை இட்டு இருக்கின்றவன்..]
புண்ணியனால் [..ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம்..]
பதங்களை ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி அளிக்கிறார் நமக்காக.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-10 = 2025-12-25 ||
VARTHAMANA JEEYAR SWAMI THIRUNAKSHATHIRAM
