Site icon Archai

THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL 2025-26 MARGAZHI MAHOTHSAVAM | Pasuram 09 Thoomanimaadatththu

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்

ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் திருநக்ஷத்திரம் – மார்கழி அவிட்டம்.

ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை “தூமணிமாடத்து” ஒன்பதாவது பாசுரத்தில் இருந்து நமக்கு விளக்குகிறார் – – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.

இதில்,

1. தூமணிமாடம் – துவளில் மாமணிமாடம்: தர்க்க ஸாஸ்த்ரம் – ப்ராகபாவம், பரத்வம்ஸாபாவம்.
இவை தனது காலக்ஷேபத்தில் கோமடம் ஸ்வாமியின் குறிப்பிட்ட மேற்கோள்கள்.
2. மணிக்கதவம் தாள் திறவாய்: மஹாபாரத நிகழ்ச்சியைக் கொண்டு விளக்குதல்
3. மாமீர்: பாசுரங்கள் கொண்டு கருத்தை தெரிவித்தல்

https://archai.co.in/wp-content/uploads/2025/12/0010-Thoomanimaadaththu-Sri-U-Ve-Koyil-Devarjan-Srinivsan-Swami-24122025.mp3?_=1
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.

இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-09 = 2025-12-24 ||

Exit mobile version