Site icon Archai

Poovaippoo vannA | Sangath Thamizh Maalai 30 | Part of Puthur Swami Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,

*சங்கத்தமிழ் மாலை – திருப்பாவை இருபத்தி மூன்றாவது பாசுரத்தில் –
பூவைப்பூ வண்ணா!, – என்றதை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,

**மூன்றாவது பரிபாடலில் “பறவாப்பூவை பூவினாயே” என

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ மூலம் மேற்கோள் காட்டியமையை வழங்குகிறார் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி.

https://archai.co.in/wp-content/uploads/2025/01/024-07012025-Maarimalai-SriUVe-Koyil-Devarajan-Swami.mp3?_=1

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-01-07 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-23 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 23௳ |🙏

Exit mobile version